Friday 6 April 2018

பங்குச்சந்தை முதலீடு எந்த அளவு பாதுகாப்பானது?


பங்குச்சந்தை முதலீடு எந்த அளவு பாதுகாப்பானது?



Image may contain: text





பங்குச்சந்தை என்பது குதிரைப் பந்தயத்தில் கலந்து கொள்வது போன்ற சூதாட்டமல்ல. அது ஒரு வகையான முதலீடு. நீண்ட காலத்துக்கு உங்கள் பணத்தைப் போட்டு பொறுமையாகக் காத்திருக்க வேண்டிய முதலீடு.
ஒரு வீடு வாங்குகிறோம் அதன் மதிப்பு என்ன? என்ன என்று தினமும் நாமும் கேட்பதில்லை. நம் வீட்டில் இருக்கும் தங்கத்தை இன்று விற்றால் எவ்வளவு பணம் கிடைக்கும் என தினமும் கணக்கு போட்டுப் பார்ப்பதில்லை .
அதுபோலத்தான் நாம் பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் பணமும். தினமும் அதன் மதிப்பை பார்ப்பதால் நமக்கு டென்ஷன்தான் அதிகரிக்கும் ஒழிய, பங்கின் விலை ஏறிவிடாது.
வீடு, நிலத்தில் செய்வது போல நீங்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்தீர்களேயானால் , பங்குச்சந்தை முதலீடும் முழுக்க முழுக்க பாதுகாப்பானதே!
- ஷேர் மார்க்கெட் A to Z சொக்கலிங்கம் பழனியப்பன்

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189



No comments:

Post a Comment