Monday 2 April 2018

தொழிலை விரிவுபடுத்த நிறைய பணம் தேவைப்படுகிறது. கையில் அவ்வளவு பணம் இல்லை, கடன் வாங்கி தொழில் இறங்கவும் விருப்பமில்லை. இது போன்ற நிலையில் என்ன செய்வது ?


தொழிலை விரிவுபடுத்த நிறைய பணம் தேவைப்படுகிறது. கையில் அவ்வளவு பணம் இல்லை, கடன் வாங்கி தொழில் இறங்கவும் விருப்பமில்லை. இது போன்ற நிலையில் என்ன செய்வது ? 


Image may contain: text



தொழிலை விரிவுபடுத்த நிறைய பணம் தேவைப்படுகிறது. கையில் அவ்வளவு பணம் இல்லை, கடன் வாங்கி தொழில் இறங்கவும் விருப்பமில்லை. இது போன்ற நிலையில் என்ன செய்வது ? 

ஒன்று செய்யலாம்...! யாரவது ஒருவரையோ அல்லது சிலரையோ உங்கள் தொழிலில் பார்ட்னராக சேர்த்துக்கொண்டு இறங்கலாம். ஆனால் ஒருவரையோ சிலரையோ பார்ட்னராக வைத்துக்கொள்வதை விட பல பேர்களை பார்ட்னராக சேர்த்துக்கொள்வது தான் புத்திசாலித்தனம்.

எப்படி என்கிறீர்களா..? ஒரு வேளை யாராவது ஒருவரிடம் அதிக பங்குகள் இருந்தது என்றால் பின்னாளில் அவர்கள் உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம். ஒரு வேளை நீங்கள் அந்த தொழிலை விட்டே வெளியேற வேண்டிய நிலை கூட ஏற்படலாம். 

அதுவே ஆளுக்கு கொஞ்சமாக நிறைய பேர்கள் பங்குகளை வைத்திருந்தால் அவர்களால் உங்களுடைய தொழிலுக்கு பெரிய அளவில் சிக்கல் ஏற்படாது.

- ஷேர் மார்க்கெட் A to Z சொக்கலிங்கம் பழனியப்பன் 

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189



No comments:

Post a Comment